புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம்பொறித்த ரீ சேட் போடவருக்கு நிகழ்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் … Continue reading புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம்பொறித்த ரீ சேட் போடவருக்கு நிகழ்ந்த கதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed